ஆடைத் தொழிற்சாலையில் மீண்டும் கொரோனா கொத்தணி!!

 


திவுலப்பிட்டிய தியகம்பல பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 80 ஊழியர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் அதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.


இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் முதல் தொடர்பாளர்கள் 175 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த தொழிற்சாலையில் சுமார் 350 பேர் பணியாற்றுகின்றதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.