இலங்கையில் கொரோனாவால் முதல் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!!

 


இலங்கையில் முதல்முறையாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் இன்று பதிவாகியிருக்கின்றது.


அதன்டி கம்பஹா – ராகம, பட்டுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.