கிளிநொச்சி உருத்திரபுரத்தில் வாள் வெட்டு!!


 கிளிநொச்சியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.


கிளிநொச்சி உருத்திபுரம் கூழாவடி பகுதியில்  நேற்றைய தினம் மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


சட்டவிரோத மணல் ஏற்றும் விவகாரம் தொடர்பில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே வாள் வெட்டில் முடிவடைந்ததாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.