யாழில் குளவிகொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!

 


யாழ்ப்பாணம்- நாவற்குழியிலுள்ள ஆலயமொன்றில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மூவர், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மயக்கமடைந்தமையினால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த ஆலயத்தில், சிரமதான பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அப்பகுதியில் குளவிக் கூடுவொன்று கலைந்து, சிரமதான பணியில்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.