யாழில் குளவிகொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!
யாழ்ப்பாணம்- நாவற்குழியிலுள்ள ஆலயமொன்றில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மூவர், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மயக்கமடைந்தமையினால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த ஆலயத்தில், சிரமதான பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அப்பகுதியில் குளவிக் கூடுவொன்று கலைந்து, சிரமதான பணியில்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை