குடும்பத் தகராறு காரணமாக மகனை கொடூரமாக கொன்ற தந்தை!


மொரவக்க பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை, தனது மகனை கொலை சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம், மொரவக்க, அலபலாதெணிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெறுள்ளது.  

அவரது மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இவ்வாறு கொலை செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதுடைய அலபலாதெணிய, நயாதொல பிரதேசத்தை சேர்ந்த நபரே கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், சந்தேகநபரை கைது செய்ய மொரவக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.