முடக்கப்பட்டது சில பகுதிகள்!!

 


நாட்டில் மேலும் சில பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.


அதன்படி,   நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவு - ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவு


களுத்துறை மாவட்டம், பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவு - நாரம்பிட்டிய, பின்வத்தை கிராம சேவகர் பிரிவு, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவு, பண்டாரகம பொலிஸ் பிரிவு - பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு


கொழும்பு மாவட்டம், பாதுக்க பொலிஸ் பிரிவு - உக்கல கிராம சேவகர் பிரிவு


மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை வடக்கு பொலிஸ் பிரிவு - திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு


கம்பஹா மாவட்டம், வத்தளை பொலிஸ் பிரிவு - அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவு 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.