இ.போ.ச சேவைகள் தொடர்பில் வெளியான தகவல்!!
இன்று இரவு 11 மணி முதல் திங்கள் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக , நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பேருந்துகள் இயக்கப்படாது என்று இலங்கை போக்குவரத்துசபை தெரிவித்துள்ளது.
எனினும், அத்தியாவசிய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு தேவைப்பட்டால் போக்குவரத்து சேவை வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை