தீடிரென உயிரிழந்த இரு நபர்களுக்கு கொரோனா!!

 


வீட்டிலேயே உயிரிழந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் இன்று (26) வதுபிடிவல ஆதார மருத்துவமனைக்கு வீட்டிலேயே உயிரிழந்த இருவரின் சடலங்கள் கொண்டு வரப்பட்டன.


அத்தோடு இதில் குறித்த சடலங்களுக்கு விரைவான ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.


மேலும் இதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


அத்தோடு அவர்களில் ஒருவர் 69 வயதான திவுலபிட்டியில் வசிப்பவர் என்றும் மற்றவர் மினுவாங்கொடையில் வசிக்கும் 62 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.