உயிரிழந்த வவுனியா பெண்ணுக்கு கொரோனா!!
வவுனியாவில் வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வவுனியா- அண்ணாநகரை சேர்ந்த 52 வயதான குறித்த பெண், சுகயீனம் காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடலை, வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை