மதுபான போத்தல்களுடன் 4 பேர் கைது!

 


யாழ்.சாவகச்சோியில் பெருமளவு மதுபான போத்தல்களுடன் 4 பதுக்கல் வியாபாரிகளை மதுவரி திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

நேற்றய தினம் இரவு தொடக்கம் பயணத்தடை மீள அமுலாகியுள்ள நிலையில் பதுக்கல் வியாபாரிகளை தேடி நேற்று மதுவரி திணைக்களம் சோதனை நடத்தியிருந்தது.

இதன்போதே மேற்படி 4 பேரும் சாவகச்சோி, கொடிகாமம் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்களிடமிருந்து 180 மில்லி லீற்றர் அளவுடைய 150 மதுபான போத்தல்களும், 750 மில்லி லீற்றர் அளவுடைய 3 மதுபான போத்தல்களும், 500 மில்லி லீற்றர் அளவுடைய 72 பியர் ரின்களும் மீட்க்கப்பட்டுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.