சொர்க்கத்தில் பில்!!
ஒருவன் இறந்த பிறகு சொர்க்கத்திற்குப் போகிறான். அங்கே ஒரு டிவைன் கேண்டீன் இருக்கிறது. உள்ளே போகிறான். விதவிதமான திண்பண்டங்கள், பலகாரங்கள், சுவீட் காரங்கள் இருக்கின்றன.
விலைப்பட்டியலைப் பார்க்கிறான்; அதிக விலை! தலையைச் சுற்றுகிறது.
கல்லாப் பெட்டியில் இருப்பவன் சொல்கிறான்:
“நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். பில் உங்களுக்குத் தரப்படாது. உங்கள் மகன் வரும்போது அந்தப் பில் தரப்படும்”
அதனால் இவனும் போய் உட்கார்ந்து மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டுத் திருப்தியோடு வெளியே வருகிறான்.
பில் தரப்படுகிறது.
பார்க்கிறான் - 10,000 ரூபாய்.
அவனுக்கே அதிர்ச்சி.
சாப்பிட்டது 1000 ரூபாய் கூட இருக்காது. பில் இல்லை என்கிறார்கள். இப்போது அதற்குப் பத்தாயிரம் ரூபாய் பில் என்கிறார்கள்.
“சொர்க்கத்தில் அநியாயம்” என்கிறான்.
அதற்கு அந்த ஹோட்டல்காரன் விளக்குகிறான்:
“நீங்கள் கேட்டது சரிதான். உங்கள் பில் 1000 ரூபாய்தான் வருகிறது. அதை உங்கள் மகன் வரும்போது அவரிடம்தான் கொடுத்து வசூலிப்போம்”
“அப்படி என்றால் இது?” என்றான் இவன்.
“இது உங்கள் அப்பா சாப்பிட்டுவிட்டுப் போன பில்” என்றான் ஹோட்டல்காரன்.
“நீங்கள் கேட்டது சரிதான். உங்கள் பில் 1000 ரூபாய்தான் வருகிறது. அதை உங்கள் மகன் வரும்போது அவரிடம்தான் கொடுத்து வசூலிப்போம்”
“அப்படி என்றால் இது?” என்றான் இவன்.
“இது உங்கள் அப்பா சாப்பிட்டுவிட்டுப் போன பில்” என்றான் ஹோட்டல்காரன்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை