விலங்குகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் 12 பேர் சிக்கினர்!!
யால வனப்பகுதியில் கெபிலித்த - திக்கல பகுதியில் விலங்குகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்குண்ட 12 பேரை மொனராகலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகளும், 5 மின்விளக்குகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர்கள் சியம்பலான்டுவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை