முடக்கப்பட்டது யாழில் ஒரு கிராம அலுவலர் பிரிவு!!

 




யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமம் ஒன்று சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாவக்காடு (J/131) என்ற கிராம அலுவலர் பிரிவே சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதிகளவான தொற்றாளர்கள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.