முடக்கப்பட்டது யாழில் ஒரு கிராம அலுவலர் பிரிவு!!
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமம் ஒன்று சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாவக்காடு (J/131) என்ற கிராம அலுவலர் பிரிவே சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதிகளவான தொற்றாளர்கள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை