திங்கள் முதல் வடமராட்சியில் மக்கள்வங்கி கிளைகள் திறப்பு!!
வடமராட்சி பகுதியில் வாடிக்கையாளர்களின் தேவை கருதி மக்கள் வங்கி கிளைகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொவிட் 19 பரவல் நிலைமைகளை கருத்தில் கொண்டு மிக அவசிய தேவையேற்படின் மட்டும் வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய சேவைகளை இயலுமான வரைக்கும் இயந்திர மூலமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை