பொலிஸ் நிலையத்திற்கு பாணந்துறையில் பூட்டு!!
பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டு அதன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட நான்கு அதிகாரிகள் என 6 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பாணந்துறை தெற்கு காவல் நிலையத்தின் பிற பிரிவுகள் வழக்கம் போல் கடமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை