இலங்கை மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளது!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலை மிக தீவிரமாக பரவிவரும் நிலையில் பல பகுதியில் தடுப்பூசி போடும் பணி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 2 மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் வாரம் இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை