இலங்கைப் பெண்ணுக்கு கிடைத்த உயரிய பதவி!!

 


உலகின் திறமைமிக்கவர்களின் பட்டியலில் எமது இலங்கையர்களும் உள்ளமை எமது நாட்டின் பெருமைக்குரிய விஷயம். இது அத்தகைய நபர் தொடர்பான ஒரு தகவல்.

நிபுனி கருணாரத்னா (28 வயது), ரத்தொழுகம, கனேபோல பிரதேசத்தை சேர்ந்த இவர் தற்பொழுது இங்கிலாந்தில் உள்ள முதல்தர கார் மற்றும் விமான எஞ்சின் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) நிறுவனத்தில் டிஜிட்டல் வடிவமைப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.

குறித்த நிறுவன வரலாற்றில் அந்த பதவியை வகிக்கும் இளவயது நபர் இவராவார்.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



 





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.