கிழக்கிலும் நிவாரண பணிகள்!!

 


மைக்கல் நேசக்கரம் ஊடாக மட்டக்களப்பு  மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக தொடர் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமான தினக்கூலி குடும்பங்கள் முற்றாக தமது தொழில்களை இழந்து ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகினறனர்.

இந்நிலையை கருத்தில் கொண்டு  மைக்கல் நேசக்கரம் ஊடாக  வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அவசர நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.  எனவே இன்னும் பல குடும்பங்களுக்கு நிவாரணம் தொடர்ச்சியாக வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே  உதவ விரும்பும் உறவுகள் நீங்கள் விரும்பும் பகுதிகளுக்கு உதவ முன்வரும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.