மண்சரிவில் சிக்கிய சடலம் மீட்பு!!

 


மாவனெல்ல − தெவனகல பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளனர்.


இந்த நிலையில் காணாமல் போன நபர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.


இதேவேளை, வரகாபொல − எல்கம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.