உயிரிழந்த நிலையில் கொழும்பு கடற்கரையில் கரை ஒதுங்கும் ஆமைகள்!!
கொழும்புக்கு அருகிலுள்ள மொரட்டுவ உயன – பொல்வத்த கடற்கரையில் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
நூற்றுக்கணக்கான ஆமைகள் இவ்வாறு இன்று அதிகாலை இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் சில ஆமைகளின் உடல்களில் காயம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை