உயிரிழந்த நிலையில் கொழும்பு கடற்கரையில் கரை ஒதுங்கும் ஆமைகள்!!

 


கொழும்புக்கு அருகிலுள்ள மொரட்டுவ உயன – பொல்வத்த கடற்கரையில் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.


நூற்றுக்கணக்கான ஆமைகள் இவ்வாறு இன்று அதிகாலை இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்துடன் சில ஆமைகளின் உடல்களில் காயம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.