நடிகர் விஜய் சேதுபதி கூறிய வெற்றியின் இரகசியம்!!
தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
இவர் நடிப்பில் தற்போது துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பல சுவரஸ்யமான விஷயங்களை தனது ரசிகர்களுக்காக செய்வார்.
இந்நிலையில் திரையுலகில் தான் எப்படி வெற்றிபெற்றேன் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
இதில் " படத்தை ரசிகனின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். எப்படி நடித்தால் ரசிகனுக்குப் பிடிக்கும் என்பதை ஸ்டடி பண்ணி, நாமே ஒர்க் அவுட் செய்து ரிகர்சல் எடுக்க வேண்டும். அதன்பிறகு தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்க வேண்டும். நான் அதைத்தான் செய்கிறேன் " என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை