இலங்கையில் மேலும் 48 பேர் கொரோனாவால் பலி!

 


இலங்கையில் நேற்று (25) கொரோனா தொற்றால் மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தள்ளது.  

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 06 ஆண்களும், 06 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 24 ஆண்களும். 12 பெண்களுமாக 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரொனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,147 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.