உணவு உண்ணும் போது இளைஞன் திடீர் மரணம்!!
யாழில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் யாழ்.கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வேலுப்பிள்ளை ஜீவா (வயது36) என கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colombo
கருத்துகள் இல்லை