இணுவில் மயானத்தில் வாள்கள் மீட்பு!!

 


கோண்டாவிலில் நடத்தப்பட்ட வாள்வெட்டு வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

இணுவில் பகுதியிலுள்ள மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளன.

கோண்டாவில் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். ஒரு இளைஞனின் கை துண்டாடப்பட்டு, மீள பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலை நடத்திய ரௌடிகள் தலைமறைவாகியுள்ள நிலையில், இன்று காலை ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.