யாழில் கொரோனா தொற்று தீவிரம்!!
யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டி கடலுணவு தொழிற்சாலையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தம்பாட்டி கிராமம் நேற்று காலை தொடக்கம் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்றய தினம் பகல் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக 4 பேருக்கும், போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை