மாம்பழப் பரிசு பெற்ற இலங்கைப் பிரதமர் மகிந்த!!

 


பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மாம்பழங்களை பரிசாக அனுப்பியுள்ளார்.

இந்த மாம்பழங்களை இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் பிரதமர் மகிந்தவிடம் கையளித்துள்ளார்.

பங்களாதேஷ் பிரதமரின் இந்த பரிசுக்கு , இலங்கை பிரதமர் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

அதோடு இது இரு நாடுகளுக்கும் இடையிலான பலனளிக்கும் உறவைக் குறிக்கிறது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டதாகவும் கூறப்படுகின்றது.        

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.