மாலைதீவு 4 மாதத்துக்கு முன்னரே செய்து காட்டிய முன்மாதிரி செயல்!!
தெற்கு ஆசியாவில் இலங்கை தான் முதல் முதலில் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக இன்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்ததை தொடர்ந்து , இலங்கை அரசாங்கம் இதனை ஒரு சாதனையாக தெரிவித்துள்ளது.இந்த நிலையில் கடந்த மார்ச் மாதமே மாலைதீவு 5500 பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஏப்ரல் மாதத்தில் அவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை