தாதி மீது pcr பரிசோதனையின் போது பிக்கு தாக்குதல்!

 


பி.சி.ஆர். பரிசோதனை செய்யும்போது ஏற்பட்ட வலியை பொருத்துக்கொள்ள முடியாத பிக்கு ஒருவர், பெண் தாதி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தரியவருகின்றது.

ஆனமடுவ தள வைத்தியசாலையில் கோவிட் பிரிவில் பணியாற்றுகின்ற பெண் தாதியே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது உணவு கோப்பை ஒன்றை எறிந்தே பிக்கு தனது கோபத்தை வெளிகாட்டியுள்ளார்.

மேலும் தாக்க்தல் நடத்திய பிக்கு ஆனமடுவ – குமாரகம விகாரையைச் சேர்ந்த தேரர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.