25 யாழ்.தாதிய பயிற்சிகல்லுாரி மாணவர்களுக்கு கொரோனாதொற்று!

 


யாழ்.போதனா வைத்தியசாலை வளாக தாதிய பயிற்சி கல்லுாரியில் 25ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுதியில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த மற்றய மாணவர்களை அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்ப நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்கள் பலர் வீடுகளுக்கு செல்வதற்கு மறுப்பு தொிவித்ததானல் அங்கு சல சலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.