உயிரிழந்த நிலையில் யாழில் முதியவரின் சடலம்!!

 


யாழ் நகரில் உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள- பழைய நடைபாதை கடை வீதியில் மீட்கப்பட்டது.

இந்நிலையில் அப் பகுதியில் தங்கியிருந்த யாசகர் ஒருவரின் சடலமாக இது இருக்கலாமென சஎதேகிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.