போராட்டத்தில் ஈடுபட துறைமுக ஊழியர்கள் முயற்சி!

 


கொழும்பு துறைமுகத்திற்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலப்பரப்பை தனியார் நிறுவனமொன்றுக்கு அரசாங்கம் வழங்கப் போவதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அச் சங்கத்தின் பொதுச் செயலாளரான நிரோஷன் கொரகானகே, குறித்த திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

அத்துடன் அரசாங்கம் அவ்வாறு செய்யாவிடில் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் இதன்போது எச்சரித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.