தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி யாழ்.நகரில் நடமாடுவோருக்கு யாழ்.மாநகர சுகாதார பிரிவினரால் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு நடமாடுவோரை பொலிஸார், இராணுவத்தினர் மறித்து தகுந்த காரணமில்லாதவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
கருத்துகள் இல்லை