பிரதேச செயலர், கிராமசேவகர் உட்பட சங்கானையில் 29 பேருக்கு கொரோனா!!

 


யாழ்.சங்கானை பகுதியில் இன்று நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பிரதேச செயலர், கிராம அலுவலர் ஒருவர் மற்றும் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து , தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.  

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.