2 ஆயிரத்து 842 பேருக்கு புதிதாக இலங்கையில் தொற்று!!
![]() |
இலங்கையில் புதிதாக 2 ஆயிரத்து 842 பேருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 80ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் மேலும் ஆயிரத்து 512 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 9ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 59ஆயிரத்து 855 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை