ஐ.நா, இலங்கை கைதிகள் தொடர்பில் முக்கிய வேண்டுகோள்!!

 


இலங்கையின் இராஜாங்க அமைச்சர் சிறைக் கைதிகளிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதை வன்மையாக கண்டிப்பதாகவும், கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மண்டேலாவின் சட்டத்திற்கு அமைவாக சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை” என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹன்னா சிங்கர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் , அங்கு தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட செய்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.