ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சேவைகள் ஆரம்பம்!
கொரோனா தொற்றின் காரணமாக இடநிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு கொழும்பு-ஹைதராபாத் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.
அதன்படி எயார்லைன்ஸ் விமானங்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை களில் வாரத்துக்கு இரண்டு முறை இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை