பெண்ணொருவர் பேருந்து மிதிப் பலகையிலிருந்து விழுந்தது!!

 


பதுளை - கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மிதி பலகையிலிருந்து பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

இந்த காணொளியானது அங்கிருந்த சிசிரிவி கேமராவில் பதிவானது. பேருந்தில் இருந்து தனது மகளை இறக்கிவிட்டு தான் இறங்க முற்பட்டபோது பேருந்து முன்னோக்கி சென்றுள்ளது.

அதன்போது நிலை தடுமாறிய குறித்த பெண் மிதி பலகையில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த மக்கள் குறித்த பெண் தூக்கிவிட்டு பேருந்து ஓட்டுனரை அடிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.         

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.