போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த மூவர் கைது!!
சாரதிகளுக்கான போலி அனுமதிப்பத்திரம் தயாரித்த மூவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி - வேவெல்வத்த, படேபொல பகுதியை சாரதிகளுக்கான போலி அனுமதிப்பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த மூவரையும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சந்தேக நபர் மூவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை