இருவர் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கைது!!

 


சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் இருவரும் களனி – கோணவல – கொஹொல்வில வீதியில் சுமார் 2,64,200 சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் வத்தளை - ஹுணுப்பிட்டி பகுதியை சேர்ந்த 21 வயது நபரும், களனி – கோணவல பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.      

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.