பாடசாலை மாணவனுக்கு வவுனியாவில் கொரோனா!!



 

வவுனியா மகா கச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏனைய மாணவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொரோனா முடக்க நிலையை அடுத்து அண்மையில் ஆரம்பபிரிவு மாணவர்களிற்கான பாடசாலை கல்விச்செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியாவில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவனின் வகுப்பில் உள்ள ஏனைய மாணவர்களிற்கு நாளைய தினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.