14 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கி மரணம்!!

 


கோப்பாய், ஊரெழு பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் அவரது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊரெழு பகுதியை சேர்ந்த கமல்ராஜ் இலக்கியா என்ற 14 வயது சிறுமியை இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீது யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் போலீசார் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.        

   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.