மகாராணியாரின் வட அயர்லாந்து பயணம் இரத்து!!

 


பிரிட்டன் எலிசபெத் மகாராணி, வட அயர்லாந்தில் நடைபெறும் பூகோளமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த நிலையில் இறுதி நேரத்தில் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல் நிலையை கருத்திற்கொண்டு அவருக்கு அளிக்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக பக்கிங்கம் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதேவேளை 90 வயதாகும் எலிசபெத் மகாராணி, இந்த மாநாடு பற்றி எதிர் கருத்துக்களையே அண்மைய நாட்களாக வெளியிட்டு வதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.