காலமே ...காலமே - கவிதை!!

 


காலமே 

வண்ணக் கோலமே

நீ போனதென்ன 

மாயமே.....


ஆயிரம் தாய்மையை

அகத்திலே கொண்டவா....

நூறு சூரிய

வீரம் சுமந்தவா....


வா.....நீ...வா...

எழுந்து வா

சுழன்று வா 

வா...நீ........வா 


விழுந்ததோ உன் கரம் 

உயர்ததோ வெறுங்கரம் 

காட்டாற்று வெள்ளம் 

கானலாய் போனதோ.....


வா....நீ...வா

எழுந்து வா ...

சுழன்று வா...

வா...நீ....வா.....


வேங்கைக் காடுகள் 

வீரம் கேட்கிறது....

சோழப் பெருங்காட்டில் 

சிறு நரியின் அறைகூவல்...



வா....நீ...வா

எழுந்து வா ...

சுழன்று வா...

வா...நீ....வா....


தமிழரசி.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo













கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.