துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் - ஒருவர் பலி!!

 


காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட ஹினேவிகல பகுதியில் நடந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்களில் வருகைதந்தாக மர்ம நபர்களாலே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார். பலியான நபரானவர் சுமார் 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.           

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.