கொரோனா தொற்றில் இருந்து 312 பேர் குணமடைவு!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 312 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 45 ஆயிரத்து 256 ஆக காணப்படுகின்றது.
அவர்களில் 13 ஆயிரத்து 856 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15 ஆயிரத்து 905 பேர் தொடந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை