பயணப்பையில் பெண்ணின் சடலம்- கணவன், மனைவி கைது!!
சப்புகஸ்கந்த பகுதியில் மாளிகாவத்தையை சேர்ந்த 42 வயதான பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
42 வயதான குறித்த பெண், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சடலத்தைக் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை