நீரில் குதிக்கும் இளைஞர்கள் - வெளியான விமர்சனம்!!
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் அலவ்வ பழைய பாலத்தில் இருந்து மஹா ஓயா வௌ்ள நீரில் சிலர் பாலத்தின் பாதுகாப்பு கம்பின் மேல் இருந்து பாயும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த நபர்கள் தொடர்பிலோ அல்லது குறித்த சம்பவம் தொடர்பிலோ உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், அவர்கள் மஹா ஓயாவின் கரையை நோக்கி நீந்திச் செல்வது அக் காணொளியில் பதிவாகி உள்ளது.
எனினும் மோசமான வானிலை காரணமாக ஏற்கனவே பல உயிர்கள் பலியாகியுள்ள சூழலில் இவ்வாறு உயிரைப் பணயம் வைத்து விளயாடொவோர் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை