தமிழர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!!

 


அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ், சிங்கள மொழிகளில் வவுனியாவின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்தச் சுவரொட்டிகளில், 'மின்சாரம் எண்ணெய் சுயாதிபத்தியத்தை காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்', 'அமெரிக்க - சீன - இந்திய மரணப்பொறியில் மக்களை சிக்க வைக்கும் ஏகாதிபத்திய சார்பு ஆட்சிக்கு எதிராவோம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சுவரொட்டிகளுக்கு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் மற்றும் முன்னிலை சோஷலிசக் கட்சி என்பன குறித்த சுவரொட்டியை உரிமை கோரியுள்ளன.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.