தமிழர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!!
அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக தமிழ், சிங்கள மொழிகளில் வவுனியாவின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்தச் சுவரொட்டிகளில், 'மின்சாரம் எண்ணெய் சுயாதிபத்தியத்தை காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்', 'அமெரிக்க - சீன - இந்திய மரணப்பொறியில் மக்களை சிக்க வைக்கும் ஏகாதிபத்திய சார்பு ஆட்சிக்கு எதிராவோம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சுவரொட்டிகளுக்கு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் மற்றும் முன்னிலை சோஷலிசக் கட்சி என்பன குறித்த சுவரொட்டியை உரிமை கோரியுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை