உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

 


சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பகல் உணவு பொதியொன்றில் விலையை 20 ரூபாவாலும், ஒரு தேநீரின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை  (23) செவ்வாய்கிழமை முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கம் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.