உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பகல் உணவு பொதியொன்றில் விலையை 20 ரூபாவாலும், ஒரு தேநீரின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை (23) செவ்வாய்கிழமை முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கம் வெளியாகியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை