ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்கள் நியமனம்!


ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் 3 உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இவர்களையும் இணைத்த 14 பேர் அடங்கிய செயலணி உறுப்பினர்கள் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி கீழ் இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே உறுப்பினர்களாக தமிழர் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.